சனி, 26 டிசம்பர், 2009

வளைகுடா தமிழனின் குரல்!!!!!

கருவறையில் விட்டு வந்தேன்
கண் திறவா சிறு மலரை!!!
காணும் வகை தெரியவில்லை
கண்மணியை இன்றுவரை!!!
கணிப்பொறியில் தான் கண்டேன் !
கனிமொழியின் சிறுமுகத்தை!!!! என்
கண்ணிமையே உன்னை காண
காலம் இன்னும் கனியவில்லை!!!




1 கருத்து: