சனி, 20 பிப்ரவரி, 2010

தாய்மொழி தின வாழ்த்துக்கள் ---------- பெப்ரவரி 21

வியாழன், 11 பிப்ரவரி, 2010

வள்ளுவனின் மூன்றாம் பாலில் உதித்த

என் முத்தமிழே!!

அவ்வையின் ஆத்திசூடியாய்

என் வாழ்வில் வந்த அருந்தமிழே!!!!

கம்பனின் கவியாய்

என்னை களிப்பாக்கும் கவித்தமிழே!!!

பாரதியின் வாய்ச்சொல்லாய்

என்னை வசப்படுத்தும் செம்மொழியே!!

தாசனின் அழகின் சிரிப்பாய் சிலிர்க்க வைக்கும்

என் சிந்தனை மொழியே !!!!

உன் இனிக்கும் மழலைச் சொல்லால்

என் மனம் மயக்கும் இசைத்தமிழே!!!